ullal

Monday, October 30, 2006

யுபிஎஸ்சி மதிப்பெண் ராணுவ ரகசியமா?

நன்றி -தினமலர்

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் வாங்கிய மதிப்பெண்களின் விவரங்களைக் கூட அளிப்பதற்கு யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய சிவில் சர்வீஸ் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்துவருகிறது. யு.பி.எஸ்.சி., யின் பிடிவாத போக்கு, அடிக்கடி வாய்தா கேட்பது மற்றும் கன்னுக்கு பின் கரணான பதில்கள்அளிப்பது கண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுதிய மாணவர்கள் டில்லியில் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரப் பதவிகளுக்கான தேர்வுகளை டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய சிவில் சர்வீஸ் தேர்வாணையம் நிடத்திவருகிறது. கடந்த 2006ம் ஆண்டில் இந்தியா கழுவதும் 3.5 லட்சம் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினர். அவர்களில் ஏழாயிரத்து 766 பேர் மெயின் எக்ஸாகக்கு தேர்வாகியிருப்பதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த கதற்கட்ட தேர்வில்தான் மிகப்பெ஛ய கறைகேடுகள் நிடந்திருப்பதாக மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

மாணவர்களின் ஒரே கோ஛க்கை என்னவெனில், தாங்கள் எழுதிய கதற்கட்ட தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பது மட்டுமே. ஆனால், அதை தரவோ வெளியிடவோ யு.பி.எஸ்.சி., தயாராக இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக இவ்விஷயத்தை டில்லியில், பார்லிமென்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட மேல்மட்ட அளவில் மாணவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். தவிர இப்பிரச்னைக்காக டில்லி யு.பி.எஸ்.சி., தலைமை அலுவலகம் கன்பாக ஏராளமான மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியும் நிடத்தினர்.

கக்கியமான நி௵ளிதழ்கள் இப்பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஆனாலும் யு.பி.எஸ்.சி., தரப்பில் எந்தவொரு தெளிவான பதிலும் அளிக்கப்படாமல் தொடர்ந்து குழப்பும் பதில்களே தருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாணவர்களின் போர்க்குரல் நீர்த்துப் போகும் வகையில் யு.பி.எஸ்.சி., யின் நிடவடிக்கைகள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்னையை கையில் எடுத்திருக்கும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் குழு தலைவராக இருக்கும் சுனில் என்ற மாணவர் டில்லியில் தினமலர் நி௵ளிதழிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியோ஛ல் தகுதியுடைய பல ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நில்ல கறையில் தேர்வெழுதிய தகுதிபடைத்த பல மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்பது குழுவாக படித்து குழுவாகவே எழுதக் கூடிய ஒன்று. எனவே, சக மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலேயே தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் குறித்தும் ஓரளவுக்கு அனுமானிக்க கடியும். அப்படியிருக்கையில், இந்த தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து யு.பி.எஸ்.சி., யிடம் கறைப்படி மாணவர்கள் தரப்பில் பலகறை அணுகி, எங்களது மதிப்பெண் விவரங்களை அளிக்கும்படி கேட்டோ ம். ஆனால், எந்த விவரங்களையும் அளிக்க மறுத்துவிட்டனர். இதற்கு யு.பி.எஸ்.சி., அளித்த பதிலில்,
"2005ம் ஆண்டு தகவலறியும் சட்டம் பி஛வு 8(2)ன் படி, பாதுகாக்கப்பட்ட ரகசியங்களை வெளியிடக் கூடாது. மாணவர்களது கோ஛க்கை பொதுநிலன் சார்ந்தது அல்ல. மதிப்பெண்களை வெளியிட்டால் எங்களது ரகசியத்தை கட்டிக் காக்கும் நிடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும். எனவே, விவரங்களை அளிக்க இயலாது,' என்று தெ஛வித்தது.
இதற்கிடையில் தகவல் அறியும் உ஛மை சட்டம் உலமாக இப்பிரச்னையை அணுக கடிவு செய்தோம். எங்களது மதிப் பெண்கள் என்ன என்பதை யு.பி.எஸ்.சி., தெ஛வித்ததாக வேண்டுமென்று வலியுறுத்தி தகவல் அறியும் ஆணையத்திடம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி கறையிட்டோ ம்.
இதுவரை இரண்டாயிரம் மாணவர்கள் வரை தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்த ஆணையத்தில் புகார் மனு பதிவு செய்துள்ளோம். எங்கள் கோ஛க்கை மனுவை யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி விளக்கமளிக்கும்படி அக்டோ பர் 16ம் தேதி தகவல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு பதிலளித்த யு.பி.எஸ்.சி., "இதுதொடர்பாக எங்களுக்கு புகார் மனு வந்துள்ளது.
புகார் மனுவின் மீது நிடவடிக் கை எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால், விசாரணை யை ஒத்திவைக்கும்படி கேட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஆணையம், அக்டோ பர் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அன்றைய தினம் நிடைபெற்ற விசாரணைக்கு பதில் அளித்த யு.பி.எஸ்.சி., யோ," கட்&ஆப் மார்க்' என்ற சிஸ்டமே கிடையாது. எவ்வாறு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன என்ற விவரங்களையெல்லாம் வெளியே சொன்னால், தேர்வுகளின் ரகசியங்கள் வெளியில் தெ஛ந்துவிடும் அபாயம் உள்ளது.
எனவே, இதுபோன்ற ரகசியமாக பாதுகாக்கப்படும் விவரங்களை அளித்திட கடியாது,'என்று தெ஛வித்துவிட்டது.
இதைக் கேட்ட ஆணையம், தற்போது இறுதியாக வரும் நிவம்பர் 3ம் தேதி இறுதி விசாரணை தேதியை குறித்துள்ளது. அன்றைய தினம் இப்பிரச்னையில் கடிவு செய்யப்படும் என்று தெ஛விக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அக்டோ பர் 13ம் தேதி "மெயின் எக்ஸாம்' ஆரம்ப
மாகிவிட்டது. இந்த தேர்வுகள் நிவம்பர் 10ம் தேதி வரை நிடைபெறவுள்ளது. இந்த தேதி வரை மட்டுமே மாணவர்கள் தீவிரமாக எதிர்ப்பு காட்டுவார்கள்.அதன்பின்னர் எதிர்ப்பு குறைந்துவிடுமென்றும், இதனால் எங்களது பிரச்னையை காலம் தாழ்த்த வேண்டுமென்பதே யு.பி.எஸ்.சி., யின் மறைகக திட்டம்.
"மெயின் எக்ஸாம் ஛சல்ட்' வந்துவிட்டால், எங்களது கோ஛க்கைக்கு உயிர் இல்லாமல் போய்விடும். ம.பி., யைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இரண்டுபேர் தங்களது ஆதரவு மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக இவ்வளவு பெ஛ய மோசடி நிடந்துள்ளது.இவ்வாறு சுனில் கூறினார்.
"கட்&ஆப்' மதிப்பெண் உண்டா, இல்லையா? : மாணவர்களின் புகார் மனுவுக்கு யு.பி.எஸ்.சி., இணைச் செயலர் பி஛ஜேஷ்குமார் அளித்த பதில் உத்தரவில், "கட்&ஆப் மார்க் சிஸ்டமே' இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், யு.பி.எஸ்.சி., தனது 2005ம் ஆண்டு கெஜட்டில் உள்ள பி஛வு 15ன் படி, கதற்கட்ட தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, "மெயின் எக்ஸாம்' எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. "மெயின் எக்சாமில்' வாங்கும் மதிப்பெண்களை வைத்துதான் ௷நிர்ககத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த கரண்பாடு ஏன் என்பதும் மாணவர்களின் கேள்வி.

Tuesday, October 24, 2006

அப்சல் ராம்ஜெத்மலானி

அப்சல் வழக்கு பற்றி ராம்ஜெத்மலானி


http://www.tehelka.com/story_main21.asp?filename=Ne102806Afzal_was_CS.asp

Thursday, October 19, 2006

மனைவிக்கு பைத்தியம் பிடிக்கணுமா?

மனைவியை விவாகரத்து செய்யணுமா? வேறு ஒரு பெண்ணை விரும்புகிறீர்களா? ஆக்ரா ஆஸ்பத்திரி டாக்டர் குப்தாவிடம் சென்றால் மனைவிக்கு மனநோய் என்று சர்டிபிகேட் கொடுப்பார். சர்டிபிகேட் விலை 5000 ரூபாய்தான்.

டெஹெல்காவின் sting.

ரங்கோன் ராதா என்ற படத்தில் சிவாஜி இப்படி தன் மனைவிக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அவருடைய தங்கையை திருமணம் செய்வார்.

Tuesday, October 17, 2006

அப்பாவி ஆறுமுகம்

அப்பாவி ஆறுமுகம் கேட்கிறார்.
ஏம்பா எங்க ஊர்ல அமைதியா ஊராட்சிதலைவர் பதவியை ஏலம் விட்டோம். உடனே ஜனநாயகத்துக்கு ஆபத்துஎன்று எல்லா பத்திரிகையிலும் எழுதுனாங்க. பதவியை ஏலம் விட்டா குண்டர் சட்டம் பாயுமுன்னு போலீஸ் கமிசனர் கூட மிரட்டினார்.

இப்போ சென்னையில ஓட்டுப்பெட்டிய ரோட்டில போட்டு அடி, உதை, கலவரம். தேர்தல் அமைதிய நடந்ததா அதே கமிசனர் சொல்றார். இந்த ரவுடிங்களை எல்லாம் குண்டர் சட்டத்துல போட மாட்டாங்களா?

ஏங்க இந்த சென்னை கார்பரேசன் பதவிகளையும் அமைதியா ஏலம் விட்டா என்ன? குப்பை அள்ளினா கவுன்சிலர், கூவத்தை க்ளின் பண்ணினா மேயர்னு ஏலம் விட்டா என்ன?

ஜனநாயகம்னு எதோ சொல்றாங்களே, அது என்னங்க? இப்போ ஜனநாயகத்த காப்பாதிட்டாங்களா?

யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க.

Friday, October 13, 2006

மலர்மன்னனின் காமெடி

நானும் இந்த மலர்மன்னன் என்ற எழுத்தாளர் சீரியசாக எழுதுபவர் என்று இதுநாள் வரை நினைத்து ஏமாந்தேன். சென்ற வார திண்ணையில் இவர் எழுதியிருந்த பயங்கரதிட்டத்தை படித்தால் இவருக்கு நகைச்சுவையும் நல்லா வருமென்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் வெகு காலமாக தேசிய கட்சிகள்ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இவர் முன்வைக்கும் திட்டம் இதுதான்.

பா.ஜ.க.
பார்வர்ட் ப்ளாக் (ஆ . நம்ம கார்த்திக் கட்சி)
சு.சுவாமியின் ஜனதாதள் (இன்னும் இப்படி ஒரு கட்சி இருக்குங்க.)அம்பேத்கரின் குடியரசு கட்சி (கேள்விப்பட்டமாதிரியே இல்லை.)காங்கிரஸிலிருந்து ஓடி வரும் கோஷ்டிகள்


இவங்க எல்லாரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறார்கள்.
(சென்ற சட்டசபை தேர்தலில் இவங்களுக்கெல்லாம் டெபாசிட் கிடைத்ததா?)
இனி திராவிட கட்சிகளின் கதி அதோகதிதான்.



http://www.thinnai.com/?module=displaystory&story_id=20610064&edition_id=20061006&format=html

Wednesday, October 11, 2006

விஜயகாந்த் கள்ளுக்கடை,பொதுச் சேவை...

நம்ம விஜயகாந்த் ஓய்வு நேரத்தில் அறையை சுத்தம் பண்ணி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உதவியாளர் வருகிறார்.

வி.கா. - டே, எங்கடா போனே ? பாத்ரூம் கழுவி ஒரு மாசமாச்சுன்னு அண்ணி ஒரே சத்தம் போடுது.

உதவி - பெனாயில் வாங்க போனண்ணே.

வி.கா. - முட்டாள். (உதவியாளரை ஒரு அறை விடுகிறார்.)
நான் எப்பவும் ஹார்பிக் ப்ராண்ட் தான்னு தெரியாது?

உதவி - ஹார்பிக் ஸ்டாக் இல்லையாம். இதுதான் கெடச்சுது.

வி.கா. - அது சரி. ஊருக்குள்ள என் பொது சேவையை பத்தி என்ன பேசறாங்க?

உதவி - சொன்னா அடிக்க மாட்டீங்களே ?

வி.கா. - அடிக்கல சொல்லு.

உதவி - சுனாமி அடிச்சப்ப எங்க போயிருந்தீங்கன்னு கேக்கறாங்கண்ணே.

வி.கா. - டே, அப்ப நான் கிராமத்து பொருளாதாரத்த எப்படி முன்னேத்தறதுன்னு பலமா யோசிச்சுட்டு இருந்தேன்னு சொன்னியா?

உதவி - எப்படிண்ணே கிராமத்த முன்னேத்தப் போறீங்க?

வி.க.- விருத்தாச்சலத்துல முந்திரி பீர் தயாரிக்கலாம். மச்சான் காசோட ரெடியா இருக்கான்.

உதவி - அப்புறம்?

வி.கா - கள்ளுக்கடைய தெறந்துடலாம்.

உதவி - அது தப்பில்லையா? நெறைய குடும்பம் நாசமாயிடும்னு சொல்றாங்க.

வி.கா. - ப்ராந்தி வித்த காசு ஒரு சிலரிடம் கோடி கோடியா குவியுது. கள்ளுக்கடை தொறந்தா கிராமம் முன்னேறும்னு நான்மட்டும் இல்லடா நம்ம ஆடிட்டர் குருமூர்த்திகூட சொல்றார்.

உதவி - நான் ஒரு யோசனை சொல்லட்டா?

வி.கா.- என்ன யோசனை?

உதவி - கிராமத்து காசு நம்ம கோலிவுட்டுல சிலர் கிட்டகோடி கோடியா குவியுது.

வி.கா. - அதுனால?

உதவி - கோலிலிவுட்ட மூடிட்டு, பொய்கால்குதிரை, தெருக்கூத்து போல கிராமத்து நாட்டுப்புற கலைகளை வளக்கலாம்.

வி.கா.- உன்னயெல்லாம் உதவியாளனா வெச்சிருக்கனே, என்ன சொல்லணும்டா. அடிச்சு தொவக்கறதுக்கு முன்னே நீயா ஓடிடு .

உதவியாளர் ஓடிவிட்டார்.

Saturday, October 07, 2006

அப்சல் சொல்வது

J&K Special Task Force தான் தன்னை தில்லிக்கு
அனுப்பியதாக அப்சல் கூறுகிறான். kashmir times இலிருந்து
ஒரு தகவலுக்காக இடுகிறேன்.

http://www.kasmirtimes.com/archive/0610/061006/index.htm

அரசியல் ரீதியாக யாரோ மனம் புண்படுவார்கள் என்று
கருணை அளித்து கேலிகூத்தாக்குவதை விட
Retrial கொடுப்பது சரியானதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

J&K STF engineered attack on Parliament: Guru

KT NEWS SERVICE
NEW DELHI, Oct 5: Mohammad Afzal Guru, whose wife's mercy petition to save him from the gallows is now pending with the President, has cited the alleged role of a middle-level officer of the Jammu and Kashmir Police in the terrorist attack on the Parliament House in December 2001 and how he was repeatedly threatened with elimination of his family if he spoke out the truth.
In a statement that is on the records of the Delhi High Court, Afzal has named Dravinder Singh, a DSP of Special Task Force (STF), a crack commando force now known as Special Operation Group (SOG), as allegedly forcing him to escort to Delhi Mohammad, one of the terrorists killed in the Parliament attack, and get him accommodation and buy him a car. He has claimed that a cursory look at the phone numbers recorded in his cell phone would have revealed the numbers of STF.
"Mohammad and I used to get different phone calls from Dravinder Singh....If phone numbers recorded will be seen carefully, the court would have come to know the phone numbers of STF," says Afzal's statement.
It further asserts: "STF made me a scapegoat in this entire criminal act which was designed and directed by STF and others which I don't know. Special police is definitely part of this game..."
He has described himself as a victim of the stick-and-carrot policy of STF and the Special Cell of Delhi Police in a statement filed by his lawyer Colin Gonsalves before the Delhi High Court that ignored his contentions and confirmed his death sentence. He narrates how he was made a scapegoat for the conspiracy hatched by the police officer he names.
According to him, he was told that "if I will speak according to their wishes, they will not harm my family members and also gave me false assurance that they will make my case weak so that after sometime I will get released."
Afzal cited that betrayal of the authorities to his wife in Tihar Jail here on Tuesday for losing any faith in the Indian system to apply for commutation of his death sentence and stoppage of the hanging ordered on October 20. The hanging is, however, put on hold because of his wife's mercy petition.
Afzal says: "I am living and organic eye-witness to various tortures and custodial killings and I am myself the victim of STF terror and torture. Being a surrendered militant of JKLF, I was constantly harassed, threatened and agonised by various security agencies like Army, BSF and STF....Under these circumstances and under this fearful environment, persons like me were always ready to play any dirty game in the hands of STF, just for survival."
He claims to have been introduced to Humhama DSP Dravinder Singh, whom he accuses as the police officer allegedly engineering the Parliament attack conspiracy, by Altaf Hussain, brother-in-law of Budgam SSP Ashaq Hussain. He describes Altaf as "the broker between my family and DSP Dravinder Singh."
"One day Altaf took me to Dravinder Singh. D.S. told me that I had to do a small job for him, that I have to take one man to Delhi as I was well aware about Delhi and has to manage a rented house for him. Since I was not knowing the man, but I suspected that this man is not Kashmiri as he did not speak in Kashmiri. I was helpless to do what Dravinder told me".
"I took him to Delhi. One day, he told me that he wants to purchase a car. Thus I went with him to Karol Bagh. He purchased the car. In Delhi, he used to meet different people and both of us, he, Mohammad and I, used to get the different phone calls from Dravinder Singh."
Afzal says one day Mohammad told him that he can return to Kashmir if he wants and also gave him Rs 35,000. It was only after six or eight days of Afzal renting a room at Indra Vihar in Delhi for bringing his family as he was not happy with the torturous life in Kashmir.
He wanted to return to Delhi with the family after the Eid festival on December 14, 2001 but he was nabbed at Srinagar bus stand while boarding a bus for Sopore and then taken to the STF headquarter and then brought to Delhi and handed over to the Special Cell of Delhi Police.
Afzal has also narrated the drama of the confession before the TV cameras of NDTV, Aaj Tak, Zee News, Sahara TV, etc. organised by Rajbeer Singh, ACP of Special Cell of Delhi Police.
He claims that he was tortured to implicate Shaukat, his wife Navjot Afshan and Delhi University lecturer S A R Geelani. When he declined to do so, "they told me that I should not say anything about Geelani, about his innocence.
"When one of the interviewers, Shams Tahir, told me what is the role of Geelani in Parliament attack, I just said that Geelani is innocent. This moment ACP Rajbeer Singh got up from his wheel chair, shouted at me and told me that he had already told me not to speak about Geelani in front of everybody (Media personnel). Rajbeer Singh's behaviour exposed my helplessness and media personnel at least came to know what Afzal is saying (was) under threat or duress," Afzal's statement added.

Wednesday, October 04, 2006

மீண்டும் ஒரு மத உரிமைப் பிரச்சினை

சமணர்கள் பட்டினி கிடந்து சாகும் உரிமைக்கு எதிராகஒரு பிரச்சாரம் நடக்கிறது. இது பற்றிய செய்தி.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5400232.stm

அஹிம்சைக்கு நேர்ந்த கதி

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் பள்ளிக்குழந்தைகளை குறிப்பாக பெண்களை சுட்டு தள்ளுவது பேஷனாகிவிட்டது.யாராவது ஒரு ஆள் இப்படி செய்தால், ஊடகங்கள் கொடுக்கும்விளம்பரத்தில் மேலும் சில ஆட்களுக்கு நாமும் இப்படி செய்தால்என்ன என்று தோன்றி ஒரு தொடர்கதையே நடக்கும்.
இரு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் வன்முறையே விரும்பாதஅமிஷ் பள்ளியில் போய் ஒருவன் பெண்களை சுட்டுத் தள்ளிஇருக்கிறான். இவர்கள் எந்த அளவுக்கு வன்முறையை விரும்பாதவர்கள் என்றால் கார் ஓட்டினால் விபத்துகள் நிகழும்என்று இன்னமும் குதிரை வண்டியில் பயணம் செய்பவர்கள்.இந்த குதிரை வண்டியின் பின்னால் கார் ஓட்டி ஒரு முறைநொந்து போனேன்.
இவர்கள் இந்த கமெர்சியல் உலகின் இரைச்சலை ஒதுக்கி தள்ளிவிட்டு,மின்சாரம் கூட இல்லாது வாழ்பவர்கள். ஆனாலும் நவீன உலகின் எச்சமாக வன்முறை இவர்களை தேடி போகிறது. கொஞ்ச நாட்களுக்கு சினிமாவில், வீடியோ கேமில்வன்முறை பரப்பப்படுவது பற்றி பேசுவார்கள். பின்னர், மீண்டும் கருத்து சுதந்திரத்தோடு, வன்முறை வீடியோ தயாரிக்க போய்விடுவார்கள்.