ullal

Wednesday, February 01, 2006

மார்ச்சீலைப் போராட்டமும் ஜீன்ஸ் அணியும் போராட்டமும்

மார்ச்சீலைப் போராட்டமும் ஜீன்ஸ் அணியும் போராட்டமும்
கற்பகவினாயகம் என்பவர் திண்ணையில் எழுதிய இந்த( http://www.thinnai.com/pl0127062.html ) கட்டுரையை பார்த்தபோதுதோன்றியது.
ஒரு காலத்தில் மார்ச்சீலை போடுவோம் என்று இவர்கள் போராடினார்கள்.அப்படி போடக்கூடாது என்று தடுத்தார்கள். இப்பொழுது கல்லூரிகளில்ஜீன்ஸ், டி ஷர்ட் அணியக்கூடாது சேலைதான் அணிய வேண்டும் என்றுசொல்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தாலி வேண்டும் என்று போராடினார்கள். இப்போநாய்க்கு கட்டற லைசென்ஸ் போன்ற தாலி எதுக்கு என்று கேட்கிறோம்.

மேலோட்டமாக இது முறன்பாடு போல தோன்றினாலும், அடிப்படை ஒன்றுதான்.பெண்களுக்குசேலை கட்டவும் உரிமையில்லை. கட்டாமல் இருக்கவும் உரிமையில்லை.

பொறியியல் கல்லூரியில் சேலை பொருத்தமான உடை இல்லை. சேலைகட்டிக்கொண்டு டூவீலரில் போய் பரலோகம் போனவர்கள் உண்டு.காலத்திற்கு ஏற்ப தங்களுக்கு வசதியான உடையை அணியவும் உரிமையில்லை.

3 Comments:

At 9:04 AM, Blogger Amar said...

Somebody said this on We the People in NDTV.

In USA you can kiss, but you cant piss in public!

In Chennai you cant kiss, but you can piss in public!

 
At 10:33 AM, Blogger aathirai said...

:)

 
At 11:30 AM, Blogger Unknown said...

//In USA you can kiss, but you cant piss in public!

In Chennai you cant kiss, but you can piss in public!//

:-)))

 

Post a Comment

<< Home