ullal

Monday, January 28, 2008

திருமா இளையராஜாவை இழிவு படுத்த வேண்டாம்

இப்பவெல்லாம் பத்ம பூஷன் , விபூஷனுக்கு
பேரிச்சம் பழம் கூட கிடைக்காது. பாரத் ரத்னாவும்
அதேபோல தான். சிவாஜிக்கு என்ன குடுத்தார்கள்? தேர்தல்நிதி தரும் தொழில் அதிபர்களுக்கு தரும் கண்றாவி விருதுகளை கொடுக்கச் சொல்லி மேஸ்ட்ரோ இளையராஜாவை இழிவுபடுத்த வேண்டாம்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/01/28-thiruma-urges-center-honour-illayaraaja-rathna.html

1 Comments:

At 1:33 PM, Blogger G.Ragavan said...

இன்னும் விசுவநாதனுக்கும் குடுக்கலை. இந்திப் படத்துல பத்து இருபது படத்துக்கு இசையமைச்சவங்களுக்கெல்லாம் குடுத்தாச்சு. ஏதோ அரசாங்கம் காசுக்கு விக்குற விருது மாதிரி ஆயிருச்சு. ஏதோ இந்த வாட்டி தப்பித் தவறி பி.சுசீலாவுக்குக் குடுத்துட்டாங்க. மறந்து போய்க் குடுத்துருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

 

Post a Comment

<< Home