ullal

Sunday, January 13, 2008

மோடி - இது உங்கள் இடம்

தினமலர் எப்படியும் பிரசுரிக்காது என்பதால் இங்கே பதிக்கிறேன்.
நம்ம போலீஸ்காரா இப்பல்லாம் ரவுடிகளை பிடிப்பதை விட வி ஐ பி களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு தான் அதிக நே ரம் செலவு செய்யறா ஓய. ஒரு ஒத்தை ஆள் சென்னை வருவதற்கு ஐயாயிரம் போலிசும் நம்ம வரிப்பணமும் செலவாகுது ஓய்.

அந்த காலத்துல நேரு ஓப்பன் ஜீப்புல ரோட்டில் போவார். அரசியல் வாதிகளின் பாதுகாப்புக்கு இப்படி செலவு செய்வது சரி இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கு. லோகமே சரி இல்லை ஓய்.:)

4 Comments:

At 2:47 PM, Anonymous Anonymous said...

இப்படி தனியா பொலம்பற மாதிரி ஆகிப்போச்சே உங்க நிலைமை!

 
At 4:28 PM, Blogger aathirai said...

neenga gumbala oppaari veppeengalo !

 
At 4:00 AM, Blogger aathirai said...

ஒருவனை 'உன் அம்மாவிடம் கேள்' என்று சொன்னால் பெண்ணீயவாதிகள் சண்டைக்கு வருவார்கள். பெண்ணீய மொழியில் மோசமான வசவு வார்த்தைகள் கொடுத்து உதவவும்.

 
At 7:16 AM, Blogger aathirai said...

pinnootam itta porukkiku,
un ammavidam kel

 

Post a Comment

<< Home