ullal

Tuesday, February 05, 2008

இந்த வார காமெடியன் அவார்ட் - ப.சி , இளங்கோ , கி.சாமி

கலைஞர் - ஆட்சி போனாலும் பரவாயில்லை .

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் எந்த நெருடலும் இல்லை - காங்கிரஸ் மேலிடம்

கி.சாமி - ஹீ.. நாங்க ஏதோ சாம்பார்ல புளி அதிகமா இருக்குன்னு பேசிட்டிருந்தோம். இதுக்கு போயி ....

1 Comments:

At 12:37 PM, Blogger Thamizhan said...

தனியாக நின்றால் ஒரு தொகுதி கூடக்
கிடைக்காது.மந்திரி பதவிக்கு அலைந்து
மத்திய அரசைக் கவிழ்த்துத் தொலைக்காதீர்கள்.பேசாமல் கலைஞர்
சொல்வதைக் கேட்டுக் கொண்டு
உங்கட்குள்ளாறேயே சண்டை போட்டுக்
கொண்டு அவ்வப் போது டில்லிக்கு வந்து
போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே.

 

Post a Comment

<< Home