ullal

Friday, June 30, 2006

சென்னை ஓட்டல்களில் நர்வாண நிடனம்

துணை நடிகைகள் உட்பட 16 பெண்கள் கைது ......
பின்னர் "பொது இடத்தில் ஆபாசமாகவும், சட்ட விரோதமாகவும் நிடந்து கொண்ட பெண்களை, இம்மாதம் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெண்களை ஜாமீனில் விடுவிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு நிபர் ஜாமீனில் அப்பெண்களை விடுவிக்க, மாஜிச்டிரேட் ராமநாதன் உத்தரவிட்டார்.

(நன்றி தினமலர் செய்தி)

வழக்கம் போல பொது இடத்தில் ஆபாசமாக கண்டு களித்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

4 Comments:

At 6:00 AM, Blogger நாமக்கல் சிபி said...

//வழக்கம் போல பொது இடத்தில் ஆபாசமாக கண்டு களித்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.
//

அவங்கதான் வழக்கம் போல ஓடியிருப்பாங்களேய்யா!

இல்லைன்னா எல்லாரும் பெரிய மனுஷன் வீட்டுப் புள்ளைங்களா இருக்கும். அவ்வளவு பணம் செலவு செஞ்சி பார்க்க வராங்கன்னா சும்மாவா?

ஆபாசமா நின்னவங்க ஏதோ வயித்துப் பிழைப்புக்காக நிக்கறவங்கதான!

 
At 6:14 AM, Blogger aathirai said...

ம். பெண்களின் படம் மட்டும்தான் பத்திரிகையில் போடுகிறார்கள்.
ஓட்டல் நிர்வாகிகள் படமெல்லாம் போடுவதில்லை .

 
At 9:55 AM, Blogger Machi said...

//ஓட்டல் நிர்வாகிகள் படமெல்லாம் போடுவதில்லை //

போட்டா ( குடுத்தா) மாமூல் பாதிக்கப்படும் என்றுதான்.

 
At 1:05 PM, Blogger aathirai said...

//இல்லைன்னா எல்லாரும் பெரிய மனுஷன் வீட்டுப் புள்ளைங்களா இருக்கும்.//

இந்த மாதிரி இடங்களில் புள்ளைங்களைவிட அவங்க 40+ அப்பாக்கள்தான்
அதிகம் இருப்பார்களென்று கேள்வி. :)

 

Post a Comment

<< Home