ullal

Friday, May 26, 2006

விருத்தாச்சலம் (டூப்) எம்.எல்.ஏ பிரேமலதா பேட்டி

Mrs.விஜயகாந்த் தின் குமுதம் பேட்டியிலிருந்துசில துளிகள் (நினைவிலிருந்து எழுதப்பட்டது)

துளி 1
விருத்தாச்சலத்தில் தெரு விளக்குகள் கூட இல்லாமல்இருக்கிறது. கார் ஹெட்லட் வெளிச்சத்தில் பிரச்சாரம் பண்ணிணோம். முந்திரி ஏற்றுமதி செய்ய நிறுவனம் இல்லை.நிலங்களை NLCக்கு எழுதி கொடுத்துவிட்டு இளைஞர்கள் வேலை இல்லாம்ல இருக்கிறார்கள்.

துளி 2 நாங்க சம்பாதிச்சதை சொத்தாக மாற்ற எண்ணியிருந்தா சென்னையில பாதிய (அம்மாடியோஓஒஓஓஓஓஓஓஓஓவ்)வாங்கியிருக்கலாம்.

(இப்ப தெரியுது ஏன் விருத்தாச்சலத்தில வெளக்கு இல்லன்னு.)

துளி 3
பொறியியல் கல்லூரியை விற்கவில்லை. மாணவர்கள் படிப்பு விஷயத்துல கை வெக்க மாட்டோம்.வேறு ஒருசொத்து கைவிட்டுப்போச்சு.

(அக்காவின் கல்விச் சேவை வாழ்க)

சிவப்பில் இருப்பது சொந்த கமென் ட்

2 Comments:

At 6:31 AM, Anonymous Anonymous said...

இப்ப தெரியுது ஏன் விருத்தாச்சலத்தில வெளக்கு இல்லன்னு.)

:) :)

 
At 5:37 AM, Blogger அசுரன் said...

Varungala Muthalvarai eppadi Palikkathinga Thayee!...:-))

ivarkalai patri nanraga arinthu kolla:

http://tamilcircle.be/Bamini/puthiyakalacharam/2006/april_2006/04_bam.html

http://tamilcircle.be/Bamini/puthiyakalacharam/2006/april_2006/01_bam.html

 

Post a Comment

<< Home