ullal

Tuesday, September 26, 2006

இதுதாண்டா புரட்சி

தினமலரிலிருந்து...
செக் பவரால்' பஞ்., தலைவர் பதவி ஏலம் போட்டிக்கு கன்பே வெற்றி உறுதி
தர்மபு஛: தமிழகம் கழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களுக்கு மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவியில் "செக் பவர்' இருப்பதால் இந்த பதவிக்கு ஏலம் விடப்படும் கொடுமை நிடந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் அக்.13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நிடக்கிறது. மாநலம் கழுவதும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நலையில் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள் பல பகுதியில் மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்படுவது நிடந்து வருகிறது.
தர்மபு஛ மாவட்டத்தில் பென்னாகரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு எண் 4, 5 மற்றும் 6 ஆகிய வார்டுகள் மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 4வது வார்டு ஏலத்தை ரவி என்பவர் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும், 5வது வார்டை குமரவேல் என்பவர் ரூ.91 ஆயிரத்துக்கும், 6வது வார்டை அசோகன் என்பவர் ரூ.70 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்துள்ளனர்.
பென்னாகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சித்தியோப்பனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, எட்டிக்குட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டி தரும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதாக கூறி கவுன்சலிங் நிடத்தியுள்ளனர்.
இதில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சீனிவாசன் என்பவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊர் கவுண்டர் கோவிந்தசாமி ஆகியோர் பள்ளிக்கு கட்டிடம் கட்ட சம்மதம் தெ஛வித்ததை தொடர்ந்து உன்று கிராம மக்களும் இவர்களுக்கே ஓட்டு போட வேண்டும் என கடிவு செய்துள்ளனர்.
இதே பஞ்சாயத்துக்கு உட்பட்ட மண்னே஛ கிராம மக்கள் அந்த பகுதியை சேர்ந்த சிவா என்பவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், நி௵கராஜ் என்பவரை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்வு செய்து, இவர்களுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும் என கடிவு செய்துள்ளனர்.
மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வெங்கடதாரஹள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவி புது௵ர் பகுதியில் நிடந்த ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த சண்ககம் என்பவர் ரூ.ஒரு லட்சத்து 58 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர். கதல் தவணையாக ஊருக்கு ரூ.10 ஆயிரம் கன்பணம் கொடுத்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நிடந்த பொது ஏலத்தில் அறிவழகன் ரூ.28 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் நிடந்த கிராம பகுதியில் ஆர்.டி.ஓ., உலம் விசாரணை நிடத்தப்பட்டாலும், ஊர் மக்கள் கூடி தேர்வு செய்வதால், கிராம மக்கள் இந்த விசாரணைக்கு கழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மேலும், தற்போது ஊர் பகுதியில் ஏலம் விடுவது வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளதால், கிராம பகுதியில் தற்போது ரகசியமாக ஏலம் விடும் நகழ்ச்சிகள் நிடந்து வருகிறது.
குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு கடுமையான போட்டிகள் இருப்பதோடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பல இடங்களில் ஏலம் விடும் கறை நிடைகறைக்கு இருக்க காரணம் உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்து தலைவர் பதவியிடத்துக்கு மட்டுமே பஞ்சாயத்துக்கு வரும் நதியை கையாளும் செக் பவர் உள்ளது.
டவுன் பஞ்சாயத்து சேர்மன், யூனியன் சேர்மன், நிகராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு நதியை கையாளும் அதிகாரம் இல்லை. இதனால் கிராம பஞ்சாயத்துக்களில் தலைவராக இருப்பவர்கள் பதவிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தங்கள் தேவைக்கு ஏற்ப பணிகளை ஒதுக்கி நதிகளை செலவு செய்வதோடு, பணிகளுக்கு 12 சதவீத கமிஷன் தொகையும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கறையாக கிடைப்பதால், வெற்றி என்ற இலக்கோடு தேர்தல் களத்தை சந்திக்க ஏல கறைக்கு வேட்பாளர்களும் ஒத்துழைத்து வருகின்றனர்.
* போட்டியாளர்களுக்கும் பணம் பட்டுவாடா ஜோர்: கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு பக்கம் கிராம மக்கள் கன்னிலையில் ஏலம் நிடப்பதோடு, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை கவுன்சலிங் கறையில் ச஛கட்டும் வேலைகளும் அரங்கேறி வருகிறது.
பல பஞ்சாயத்துக்களில் எதிர்த்து போட்டியிடுவோரை வாபஸ் பெற வைக்க குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவதோடு, பஞ்சாயத்து பணிகளுக்கு கமிஷன் கொடுக்கவும் ஒப்பந்தங்கள் நிடந்து வருகிறது.
------------------------------------------
தேர்தலில் ஓட்டு போட்டு அதற்கு பின் வென்றவர்களின் பின்னால் போய் நிற்பதற்கு பதிலாக இப்படி ஒரு புரட்சி செய்கிறார்கள். முதலிலேயே ஊருக்கு வேண்டிய பணம் கிடைத்துவிடுகிறது.தலைவருக்கு கமிசன் கிடைக்கிறது. இதனால் என்ன ப்ரச்சினை? பணக்காரர்கள் மட்டுமேதலைவராக முடியும் அல்லது வங்கியில் ஏலப்பணம் கடன் பெற்று தேர்தலில் நிற்கலாம்:)

கட்டாயம் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும், இல்லையென்றால் குண்டர் சட்டம் பாயும்என்று சன( ?)நாயகத்தை திணிப்பது நகைமுரண்.

0 Comments:

Post a Comment

<< Home