ullal

Tuesday, October 02, 2007

முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா?

முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா?


முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா


5 Comments:

At 9:33 AM, Blogger மாசிலா said...

இப்படிப்பட்டவர் பின்னும் இன்றைக்கு நிறைய தமிழர்கள் கூஜா தூக்கி செல்கிறார்களே! அது இதைவிட பெருங்கொடுமை!!!

:-(

 
At 11:23 AM, Blogger இரண்டாம் சொக்கன்...! said...

நான் கூட இது தொடர்பா ஒரு பதிவு எளுதினேன்...அதை இது வரை என்னை தவிர வேற யாரும் படிக்கலைன்னு நினைக்கிறேன்.

தமிழ்மணம் நம்மள இன்னும் ஆட்டைல சேத்துக்கலைப்பா...அதான் இங்க தர்றேன் டைம் இருந்தா படிங்க

http://aayirathiloruvan.blogspot.com/2007/10/blog-post.html

 
At 12:24 PM, Blogger Thamizhan said...

முந்தானை வீரர்களே!

வெளியேறி விடுங்கள்.பின்னர் தமிழ்நாட்டு நாய்கூட உங்களைச் சீண்டாது!

 
At 5:37 PM, Anonymous Anonymous said...

தமிழ்நாட்டில் பல்டி அடிக்காத அரசியல்வாதி யார்? முரண்படாத தலைவர் யார்? உங்க கையில இருக்கிற கூஜா யாருடைய கூஜா? அட போங்கப்பா! போய் புள்ளைங்கள படிக்க வையுங்க! அடுத்த தலைமுறையாவது உங்களை போல ஒருதலையாக சிந்திக்காமல் உள்ளத்தில் ஒளியோடு வாழட்டும்.

 
At 5:43 PM, Anonymous Anonymous said...

ஜெ ஒரு பிராமின் மற்றும் கர்நாடக காரர், இவருக்கு எப்படி தமிழ் மக்கள் மீதோ, தமிழ்நாட்டின் மீதோ எப்படி அக்கறை இருக்கும்? உணர்வுள்ள் ஒவ்வொறு தமிழனும் ஒன்றிணைந்து இது மாதிரி தீய சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும்.

 

Post a Comment

<< Home