ullal

Saturday, March 04, 2006

சொன்னாங்க - பொடாவுக்கு வாஜ்பாய் காரணம்

அன்று

2002 - வைகோ கைதானதால் தொண்டர் அறிவழகன் தீ குளித்தார்

கருணாநிதியே கூட்டணியை உடைப்பார் - வளர்மதி

திருமா அவசப்பட்டுவிட்டார் - ராமதாஸ்

நன்றி மறப்பது நன்றன்று - வைகோ

கருணாநிதியின் மகாபாரதம் - http://www.dinakaran.com/daily/2006/Feb/11/politics/PollNews4.html

இன்று
பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அரசு. நி௵ன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும் வாஜ்பாய் அரசுதான் மத்தியில் இருந்தது.

அப்போது மதிககவைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாகவும் இருந்தனர்.
எனவே பொடா சட்டத்தின் கீழ் நி௵னும், மற்ற தோழர்களும் கைதாகி சிறையில் இருந்ததற்கு தமிழக அரசை மட்டும் குறை கூற கடியாதுஎன்றார் வைகோ.


தீ குளிக்கும் தொண்டர்களுக்கு இனி புத்தி வருமா?

1 Comments:

At 12:13 PM, Blogger பாலசந்தர் கணேசன். said...

சரியான கேள்வி. ஆனால் இவர்களுக்கு புத்தி வரவே வராது

 

Post a Comment

<< Home